கார்த்திகேயன்
ஒவ்வொரு நாளும்
தூக்கத்தை தொலைத்து
காத்திருக்கிறார் ..விவசாயி ..
அறுவடைக்கு அல்ல
நடப்பட்ட பயிருக்கு
உயிர் பாய்ச்ச
வருமா ...மின்சாரம் என்று
ஒ ...
இது தான்
இழவு காத்த கிளியோ .
0 Responses

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.