கார்த்திகேயன்
பின் தூங்கி முன் எழுவாள்
கொலையும் செய்வாள் ...
பத்தினி ...

பொய் பொய் பொய் ..
பிளாட் பார வாசிகள் ஆம் ...
கொசுக் கொலையாளிகள்
உண்மை உண்மை உண்மை
கார்த்திகேயன்
தெருக் குழாய் சண்டைய பார்த்து
காந்தி சொன்னதோ ....
குரங்கு தத்துவம் .
கார்த்திகேயன்
தெருக் குழாய் சண்டைய பார்த்து
காந்தி சொன்னதோ ....
குரங்கு தத்துவம் .
கார்த்திகேயன்
பூங்காவில் காதலுக்கான
காத்திருப்பில்
ஐந்து நிமிடத்தில்
ஆயிரம் கொலைகள்
நிகழ்த்தி விட்டன
உன் விரல்கள்
பாவம் விட்டு விடு
வாய் இல்லா புற்களை .
கார்த்திகேயன்
என் அன்பார்ந்த காதல் உள்ளங்களுக்கு வணக்கம் . நான் எழுதிய சித்திரங்களை
உங்களின் பார்வைக்குத்தரும் முயற்சி .என் பார்வையில் பட்ட சமுக நிகழ்வுகள்
இங்கு தகவல்களாக உங்கள் முகவரிக்கு .எனக்குன்னு எழுதுனது இல்ல ,ஆனா
வாடகைக்கு சொமந்தாலும் வலி வலி தான ...வாழ்த்துங்க வளர்கிறேன் .

நடந்தேறிய உண்மைகள் பெயர் மாற்றப்படாத இடங்களில் நீங்கள் மட்டுமே வாழ முடியும் என முடிவு செய்யப்பட்டது .வாழுங்கள் வரலாறு உங்களை வாழ்த்தட்டும் .நன்றி
Blogger இயக்குவது.