பூங்காவில் காதலுக்கான
காத்திருப்பில்
ஐந்து நிமிடத்தில்
ஆயிரம் கொலைகள்
நிகழ்த்தி விட்டன
உன் விரல்கள்
பாவம் விட்டு விடு
வாய் இல்லா புற்களை .
காத்திருப்பில்
ஐந்து நிமிடத்தில்
ஆயிரம் கொலைகள்
நிகழ்த்தி விட்டன
உன் விரல்கள்
பாவம் விட்டு விடு
வாய் இல்லா புற்களை .
கருத்துரையிடுக