கார்த்திகேயன்
பூங்காவில் காதலுக்கான
காத்திருப்பில்
ஐந்து நிமிடத்தில்
ஆயிரம் கொலைகள்
நிகழ்த்தி விட்டன
உன் விரல்கள்
பாவம் விட்டு விடு
வாய் இல்லா புற்களை .
0 Responses

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.