பின் தூங்கி  முன் எழுவாள்
கொலையும் செய்வாள் ...
பத்தினி ...
பொய் பொய் பொய் ..
பிளாட் பார வாசிகள்  ஆம் ...
கொசுக் கொலையாளிகள்
உண்மை உண்மை உண்மை
 |
	    
 
 
 
 
தெருக் குழாய் சண்டைய பார்த்து
காந்தி சொன்னதோ ....
குரங்கு  தத்துவம் .
 |
	    
 
 
 
 
தெருக் குழாய் சண்டைய பார்த்து
காந்தி சொன்னதோ ....
குரங்கு  தத்துவம் .
 |
	    
 
 
 
 
  என் அன்பார்ந்த காதல் உள்ளங்களுக்கு வணக்கம் .  நான் எழுதிய சித்திரங்களை
 உங்களின்  பார்வைக்குத்தரும் முயற்சி .என் பார்வையில் பட்ட சமுக நிகழ்வுகள்
இங்கு தகவல்களாக உங்கள் முகவரிக்கு .எனக்குன்னு  எழுதுனது இல்ல ,ஆனா
வாடகைக்கு சொமந்தாலும் வலி வலி  தான ...வாழ்த்துங்க வளர்கிறேன் .
நடந்தேறிய உண்மைகள் பெயர்  மாற்றப்படாத இடங்களில் நீங்கள் மட்டுமே வாழ முடியும் என முடிவு செய்யப்பட்டது .வாழுங்கள் வரலாறு உங்களை  வாழ்த்தட்டும் .நன்றி
 
 |
	    
 
